Friday, 10th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி,  மாலத்தீவு அதிபர் முகமது முய்சுவை சந்தித்தார்

டிசம்பர் 06, 2023 10:56

துபாய்: துபாயில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகளின் காலநிலை உச்சி மாநாட்டை (COP28) முன்னிட்டு இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி மற்றும் மாலத்தீவு அதிபர் முகமது முய்சு ஆகியோருக்கு இடையே ஒரு சந்திப்பு நடைபெற்றது.

அண்மையில் மாலத்தீவு அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற முய்சுவுக்கும் இந்தியப் பிரதமருக்கும் இடையிலான முதல் சந்திப்பு இதுவாகும்.

தலைப்புச்செய்திகள்